Friday, September 21, 2007

மணி ஓசை கேட்டு எழுந்து...

சகோதரி ஸ்ரீவித்யா அவர்களுக்காக...

படம்: பயணங்கள் முடிவதில்லை.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ
கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே
தாளம் மாறுமோ ராகம் சேருமோ

(மணி ஓசை கேட்டு எழுந்து...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: