Wednesday, September 12, 2007

உள்ளம் என்பது ஆமை...

படம்: பார்த்தால் பசி தீரும்.
உயிர்: ஏம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.



உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி

(உள்ளம் என்பது ஆமை...)

தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சில என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

(உள்ளம் என்பது ஆமை...)

தண்ணீர் தனல் போல் எரியும்
செந்தனலும் நீர் போல் குளிரும்
நண்பனும் ப்கை போல் தெரி்யும்
அடு நாட்பட நாட்பட புரியும்

(உள்ளம் என்பது ஆமை..)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: