Thursday, September 20, 2007

வா வெண்ணிலா...

படம்: மெல்லத்திறந்தது கதவு.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.



வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் திருமுகம் காணும்
வரம் தரம் வேண்டும் எனக்கது போதும்

எனைச்சேர எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

(வா வெண்ணிலா...)

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்..

உனக்காக உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

(வா வெண்ணிலா...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: