Thursday, September 6, 2007

ஈரமான ரோஜாவே...

படம்: இளமைக்காலங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.




ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான ரோஜாவே...)

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

(ஈரமான ரோஜாவே...)

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு ரத்த‌ம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

(ஈரமான ரோஜாவே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: