Wednesday, September 19, 2007

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...

படம்: உதயகீதம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.




சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

(சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...)

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே...

(சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...)

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மணமே...

(சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: