நண்பர்களே! ஏதேனும் பாடல் சரியாக ஒலிக்காவிட்டால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். கொஞ்சம் வேலை பலு அதனால் என் தேர்வுகளை வெளியிட முடியவில்லை. உங்கள் விருப்பங்களை சொல்லுங்கள் கண்டிப்பாக வெளியிட முயற்சிக்கிறேன் 2 வேலை நாட்களுக்குள் :)
யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும் நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்) யார் யார் சிவம் நீ நான் சிவம்
யார் யார் சிவம் நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம் இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
யார் யார் சிவம் நீ நான் சிவம் அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா அடடா..
(என்ன சத்தம் இந்த நேரம்...)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ
(என்ன சத்தம் இந்த நேரம்...)
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம் ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் யாரிவர்கள் இரு பூங்குயில்கள் இளங்காதல் மான்கள்
படம்: நான் பாடும் பாடல். உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
சீர் கொண்டு வா வெண் மேகமே இது இனிய வசந்த காலம் இலைகளில் இளமை துளிரும் கோலம் இதுவே இனி என்றும் நிரந்தரம்
(சீர் கொண்டு வா வெண் மேகமே...)
ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே ஆலாபனை ............. ஆலாபனை ஆராதனை கையும் கையும் சேரும் காதல் கல்யாணம் ஓஓஓஓ காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
(சீர் கொண்டு வா வெண் மேகமே...)
தீண்டாத போது என் தேகம் வாட நீ தீண்டும் போது இன்பங்கள் கூட என்னென்பதோ ஓஓஓஓஓஓ என்னென்பதோ ஏனென்பதோ பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
ஏதேதோ பேசி மாட்டிக்கொண்ட என் கண்ணே மூக்கே காதே வேண்டாத வம்பே
Some one help me
Stranded on the streets Got to know where to go Don't know what to do I don't know what to know Broken in the dark I'm searching for the light I don't know what is wrong and I don't know what is right Nowhere to belong Missing my home town Some of them here Baby thing I'm going down Think about the blues I'm feeling down to low I need someone to know Why I'm feeling so Why can't I be? The way I meant to be... Why can't they see? Everything the way I see What could be so wrong? In the way I've been so long Tell me my friend Tell me where do i belong Its the long and lonely night I want someone to held me tight Give me a brand new start Before i fall apart Chase away my blues And mend this broken heart
(Stranded on the streets.....)
Mr. Moon wants to tell me now La la lai lai la la lai How you feeling alone above La la lai lai la la lai If you looking for some company La la lai lai la la lai Just look down and smile on me La la lai lai la la lai
Why can't I be? The way I meant to be... Why can't they see? Everything the way I see
What could be so wrong? In the way I've been so long Tell me my friend Tell me where do i belong Its the long and lonely night I want someone to held me tight Give me a brand new start Before i fall apart Chase away my blues And mend this broken heart
(Stranded on the streets...)
Mr. Moon tell me what you care La la lai lai la la lai Hear my story that i got to share La la lai lai la la lai Tell me why life is so unfair La la lai lai la la lai You know better cause you're sitting out there La la lai lai la la lai
Why can't I be? The way I meant to be... Why can't they see? Everything the way I see
What could be so wrong? In the way I've been so long Tell me my friend Tell me where do i belong It's the long and lonely night I want someone to held me tight Give me a brand new start Before i fall apart Chase away my blues And mend this broken heart
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை வாக்கப்பட கிடைசான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி சாதி சனம் எல்லாம் அவன் தான்டி கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை உன்னை விட..... என்னை விட........
அல்லி கொடிய காது அசைக்குது அசையும் கொளது உடம்பு கூசுது புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது நிலவில் காயும் வஎட்டி சேலையும் நம்மை பார்து சோடி சேருது சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம் யாரு சொல்லி தந்து வந்தது கான கனா வந்து கொல்லுது இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா.... உன்னை விட................................. காட்டு வழி காளைங்க கழுத்து மணி கேட்கயில நமக்கு அது கோயில் மணி ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி போதிகிற நமக்கு அது மூடு துணி- உன்னை விட......
உன் கூட நான் கூடி இருந்திட எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே (என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?) நூறு ஜென்மம் நமக்கு போதுமா வேற வரம் யாதும் கேட்போமா? சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும் இருக்கணும் கலக்கணும்
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும் ஆண்மைதானே காவல் காக்க வேண்டும் ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்
(கேளடி என் பாவையே...)
தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல் பாவையுன்னை நானும் சுற்றி வந்ததேன்
ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா உன்னை என்னைச் சேர்த்து வைக்கக் கோபம் ஏனம்மா என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மா கனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே
(கேளடி என் பாவையே...)
கானம் பாடும் வீணை நாடும் வாடலாமா மீட்டும் வேளை ராகமின்றிப் போகுமா வானம் பார்த்த பூமி போல ஆகலாமா தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே
சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா சிலிர்த்தது சிலிர்ந்தது இன்னும் என்ன வெட்கமா
படம்: நான் பாடும் பாடல். உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பாடும் வானம்பாடி ஹ.. பாடும் வானம்பாடி ஹ.. மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ஏனோ ஏனோ
(பாடும் வானம்பாடி...)
பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூச்சூடும் மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலைத் தென்றல் தாலாட்டும் நெஞ்சில் ஆசை வெள்ளம் - ஆஆஆஆ நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் காற்றோடு நான் பாடவா..
(பாடும் வானம்பாடி...)
மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ வானம் மாலை சூடும் போது தாகம் கொஞ்சம் தீராதோ தேவி போதும் போதும்- ஆஆஆஆஆ தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது
படம்: ஆறிலிருந்து அறுபது வரை. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம, ஜானகி.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
(கண்மணியே காதல் என்பது...)
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
(கண்மணியே காதல் என்பது...)
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
படம்: நான் அடிமை இல்லை. உயிர்: விஜய் ஆனந்த். குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
காவேரி கரை சேர அணை தாண்டி வரவில்லையோ ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் வளையோசைதான் நல்ல மணிமந்திரம் நான்தானய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி சுதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
படம்: வெற்றி விழா. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா.
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே கல்யாண வைபோகம் தான் நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
படம்: தம்பிக்கு எந்த ஊரு. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கமென்ன? காதல் வாழ்க காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை ஹா.. நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே ஒன்றுதான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமே எண்ணம் யாவும் சொல்ல......வா காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்
என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன் என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டுகொண்டேன் பொன்னிலே பூவையள்ளும் ஆஆஆஆஆஆஆ பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்து கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல......வா
படம்: இதய கோயில். உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ?
(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)
ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள் கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் ஜீவன் அங்கே என்னைத் தேடும் பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில் என் காதல் பெண்புறா வீதியில் பூங்காற்று போராடவே பூத்த பூவும் ஆற்றில் ஓடவே
(யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ...)
வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்
ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ என் காவல் எல்லையைத் தாண்டுமோ நியாயங்கள் வாய் மூடுமோ தெய்வமில்லை என்று போகுமோ
படம்: புது புது அர்த்தங்கள். உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
(கல்யாண மாலை கொண்டாடும்...)
ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை கொண்டாடும்...) வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசமொரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே
படம்: பாடும் பறவைகள். உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
ஸா நிஸரீ ஸா நீ ஆ ஹா ஹா ஆ ஸா நிஸமகாம ரீ அ அ அ அ அ அ அ அ அ பதஸா நிஸரீ ஸநீ ஆ ஹா ஹா ஆ ஸா நிஸமகாம ரீ அ அ அ அ அ அ அ அ அ பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா ஸா நீ த ப ம க ரி ஸ நி
கீரவானி இரவிலே கனவிலே பாடவா நீ இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ
(கீரவானி இரவிலே கனவிலே...)
கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய் ஒருவாய் பெறுவாய் மெதுவாய்
புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன்
இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான் எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
காவேரியா கானல் நீரா பெண்மை எது உண்மை முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
நிலாவே வா செல்லாதே வா எந்நாளும் உன் பொன்வானம் நான்
பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன தேனே ஒரேயொரு பார்வை தந்தாலென்ன மானே ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி தா....... சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி ஹஹா.
னனனனனா Come on. Say it once again! னனனனனா ம்... சிரிக்கும் சொர்க்கம் தரனனா தரரனானா தங்கத்தட்டு எனக்கு மட்டும் OK? தாரே தாரே தானா அப்படியா? தேவை பாவை பார்வை தத்தனதனா நினைக்க வைத்து னனனன லாலாலாலா நெஞ்சில் இன்று நெருங்கி வந்து னனனனனனனா தானானா லாலலா லாலாலா Beautiful! மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும் ஹஹ கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன் கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
படம்: மீரா. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆஷா போஸ்லே.
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வாவா ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை வாவா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை எனையும்தான் உன்னைப் போலே படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய் ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன் எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான் தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
கீதம்...... கீதம்...... சங்கீதம்... சங்கீதம்... நீதானே என் காதல் வேதம் நீதானே என் காதல்...ஹஹ்ஹாஹ்ஹா
(கீதம் சங்கீதம்...)
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன் ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன் காணாத கோலங்கள் என்றேன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
(கீதம் சங்கீதம்...)
நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம் உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம் நீதானே ஆனந்தத் தெப்பம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
படம்: அம்மன் கோயில் கிழக்காலே. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாகப் கேக்குது கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஆஆஆஆஆ
(காலை நேரப் பூங்குயில்...)
மேடை போடும் பெளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி மேடை போடும் பெளர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும் பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்
(காலை நேரப் பூங்குயில்...)
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணோளி தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்
கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம் மொதல்ல கண்மணி சொன்னேல்ல இங்க பொன்மணி போட்டுக்க. பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா நான் இங்க சௌக்கியம் பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை நெனச்சி பாக்கும் போது கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா இந்த எழுத்துதான் வார்த்த உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதான் அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது அதே தான் பிரமாதம் கவிதை படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ
(கண்மணி அன்போடு காதலன்...)
ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை இதுவும் எழுதிக்கோ நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே! எல்லாம் போட்டுக்க எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்குமா? தாங்காது அபிராமி! அபிராமி! அபிராமி! அதையும் எழுதணுமா? இது காதல்! என் காதல் என்னன்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ அப்படின்னு நினைககும் போது வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா! மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன மாயமென்ன பொன் மானே பொன் மானே என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே..... எந்தன் காதல் என்னெவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம் உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம் நெஞ்சம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி என்னை மறந்துபோவதும் நியாயமோ இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது காலம் செய்து விட்ட மாயமோ ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கொரு சிறுகதை அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கொரு சிறுகதை கண்ணன் தனிமையிலேப் பாட ராதை தன் வழியே ஓட இந்த பிரிவை தாங்குமோ என் மனம் ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்றதடி நாளும் மாறுகின்ற உன்மனம் எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது...
காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே? கண்ணீர் வழியுதடி கண்ணே! கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான், கண் மூடிப் பார்த்தால், நெஞ்சுக்குள் நீதான். என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
தென்றல் என்னைத் தீண்டினால், சேலைத் தீண்டும் ஞாபகம். சின்னப் பூக்கள் பார்க்கையில், தேகம் பார்த்த ஞாபகம். வெள்ளி ஓடைப் பேசினால், சொன்ன வார்த்தை ஞாபகம். மேகம் இரண்டும் சேர்கையில், மோகம் கொண்ட ஞாபகம். வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே! நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே! முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)
வீசுகின்ற தென்றலே! வேலை இல்லை நின்று போ! பேசுகின்ற வெண்ணிலா! பெண்மை இல்லை ஓய்ந்துப் போ! பூ வளர்த்த தோட்டமே! கூந்தல் இல்லை தீர்ந்துப் போ! பூமி பார்க்கும் வானமே! புள்ளியாகத் தேய்ந்துப் போ! பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை? ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை? முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
படம்: புவனா ஒரு கேள்விக்குரி. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை பைத்தியம் தீர வைத்தியம் இல்லை உலகில் எனக்கு ஒருவழி இல்லை
(ராஜா என்பார் மந்திரி என்பார்...)
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு ஏன் படைத்தானோ இறைவனும் என்னை மனதில் எனக்கு நிம்மதி இல்லை
தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன் நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன் கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு - ஒரு ராஜகுமாரன் உண்டு ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
படம்: நிழல் நிஜமாகிறது. உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன். குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
(கம்பன் ஏமாந்தான்...)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ - அந்த தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ
(கம்பன் ஏமாந்தான்...)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே - ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே உயிரில்லாமல் எனது காதல் ஆனதே இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே
பனியாக உருகி நதியாக மாறி அலை வீசி விளையாடி இருந்தேன் தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம் கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே இதயமே...)
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று உன் மீது படவில்லை துடித்தேன் அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும் உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன் ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம் அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம் மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம் மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல் ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
(பூங்கொடிதான் பூத்ததம்மா...)
தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள் உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும் உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும் கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
படம்: கிழக்கு வாசல். உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
(பாடிப் பறந்த கிளி...)
ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடி அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி கண்ட கனவு அது தாளாதாச்சு கண்ணு முழிச்சா அது வாழாது வட்ட நெலவு அது மேலே போச்சு கட்டி இழுத்தா அது வாராது வீணாசை தந்தவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் அது காயம் சொல்லிலடிச்சா அது ஆறாது பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும் நெஞ்சு வெடிச்சா அது தாங்காது சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
ராசாத்தி என் உசுரு என்னுதில்லை பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள ராவோடு சேதி வரும் வாடி புள்ள
காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே துணிய நனையவிட்டு மனச புழிஞ்சிவளே நல்ல களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு போறவ போறவ தான் பொத்திகிட்டி போனவ தான் கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான் நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு புட்டு அரளிப் பூசூடி அழுதபடி போற புள்ள கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)
தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னும் சுதி மாறி கத்து தம்மா துணையத்தான் காணோமுன்னு கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் கண்கள் உன் கூந்தல் என் ஊஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஆஹா
(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை மெளனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு மெளனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு
(ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்...)
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவானேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன் வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவானேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேரானேன் பூவிலே மெத்தைகள் தைத்தேன் கண்ணுக்குள் மங்கையை வைத்தேன் பூவிலே மெத்தைகள் தைத்தேன் கண்ணுக்குள் மங்கையை வைத்தேன் நீ கட்டும் சேலைக்கு நூலானேன் ஆ..ஹா
படம்: ஆயிரம் நிலவே வா. உயிர்: இளையராஜா. குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
தேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி காதலான கண்ணீர் காணவில்லையா ஹோஓஓஓஓ நீயில்லாமல் நானா
(தேவதை இளம் தேவி...)
ஏறிக்கறை பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ பூவசந்தமே நீ மறந்ததே ஆற்று மனல் மேடுங்கும் நான் வரைந்த கோலங்கள் தேவ முல்லையே காணவில்லையே காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி தேகம் வாடி பாடும் சோகம் கோடி
(தேவதை இளம் தேவி...)
எந்தனது கல்லறையில் வேறு ஒருவன் தூங்குவதா விதி என்பதா சதி என்பதா சொந்தமுல்ல காதலியே வற்றி விட்ட காவிரியே உந்தன் ஆவியை நீ வெறுப்பதா இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி நீ தான் எந்தன் பாதி
யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே
(யார் தூரிகை தந்த ஓவியம்...)
கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும் நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம் ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும் ஓராயிரம் பாவம் ஏற்றுதே நிதமும் தேடுதே ராகம் பாடுதே மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்
(யார் தூரிகை தந்த ஓவியம்...)
சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும் சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும் அலை என ஓடும் ஆசை வந்து கூடும் உன் வானமோ பூவைச்சூடுதே பல நூறாசைகள் உள்ளிலே ஓடுதே இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவா சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வாவா காதோடுதான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஓ ஓ நீங்காத ஆசை
(சந்தனக் காற்றே...)
நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல பூலோகம் தெய்வீகம் பூலோகம் மறைய மறைய தெய்வீகம் தெரியத் தெரிய வைபோகம்தான்... தன்னானன்னானன்னானன்னான
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதடா? கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
(மண்ணில் இந்தக் காதலன்றி...)
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி தந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தம் சிந்திவரும் குங்குமமுதம் தங்கிடும் குமுதம் கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும் கன்னித் துணை இழந்தால் முழுதும் கசக்கும் விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் அதிசய சுகம் தரும் அணங்கிவள் பிறப்பிதுதான் (மண்ணில் இந்தக் காதலன்றி...)
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவளமும் கொட்டு மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும் சிற்றிடையும் சின்ன விரலும்வில்லெனும் புருவம் சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகள் எண்ணிவிட மறந்தாள் எதற்கோ பிறவி இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம் தரும் விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா? (மண்ணில் இந்தக் காதலன்றி...)
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே நீயின்றி ஏது பூவைத்த மானே இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம் அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம் காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது உன் தோளில் தானே பூமாலை நானே சூடாமல் போனால் வாடாதோமானே இதயம் முழுதும் எனது வசம்
படம் : கீதாஞ்சலி. உயிர் : இளையராஜா குரல் : இளையராஜா, உமா ரமணன்.
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
(ஒரு ஜீவன் அழைத்தது...)
முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் மணமாலை சூடும் நாள் பார்க்கவே
(ஒரு ஜீவன் அழைத்தது...)
உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா இனி மேலும் என்ன சந்தேகமா?