Wednesday, September 5, 2007

நான் என்பது நீயல்லவோ...

படம்: சூரசம்ஹாரம்.
உயிர்: இளையராஜா.
குரல்: அருண்மொழி, சித்ரா.




நான் என்பது நீயல்லவோ தேவதேவி
தேவலோகம் வேறு ஏது
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது
நான் என்பது நீயல்லவோ தேவதேவா
தேவலோகம் வேறு ஏது
தேவன் இங்கு உள்ள போது வேதம் ஓது

(நான் என்பது நீயல்லவோ...)

பாவை உந்தன் கூந்தல் இங்கு போதை வந்து ஏற்று போது
பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாது மாற்றம் ஏது
பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை
கூடினேன் பண்பாடினேன் என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தல்லாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்
பாலும் தெளிதேனும் பரிமாறும் நேரம் வந்ததே

(நான் என்பது நீயல்லவோ...)

ஆசைக்கொண்ட காதல் கண்கள் காணவந்த பாடல் என்ன‌‌
ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன‌
நாளும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாள் இது
தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது
அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண‌
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண‌
போதும் இது போது இளம் பூவை மேனி தாங்குமா

(நான் என்பது நீயல்லவோ...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: