படம்: கொக்கரக்கோ.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே! ஏதேனும் பாடல் சரியாக ஒலிக்காவிட்டால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். கொஞ்சம் வேலை பலு அதனால் என் தேர்வுகளை வெளியிட முடியவில்லை. உங்கள் விருப்பங்களை சொல்லுங்கள் கண்டிப்பாக வெளியிட முயற்சிக்கிறேன் 2 வேலை நாட்களுக்குள் :)
Theme by TemplatePanic and URLZ Web Directory
3 comments:
அருமையான பாடல்.
எழுதியது யார்? கங்கை அமரனாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் சந்தம் கொஞ்சம் கூட தப்பாமல், பிற மொழி கலப்பில்லாமல், ஆனால் கொஞ்சம் கூட பொருளில்லாமல் எழுதுவதில் அவர்தான் கில்லாடி. :)) அடுத்தது வாலி. இது யார்?
வாங்க பிரசன்னா,
இருக்கலாம் பிரசன்னா அவர் கூட எழுதியிருக்கலாம் இயக்குனர் அவர் தானே இந்த படத்துக்கு. அழகான பாடல் ஆனாலும் ;)
//கொஞ்சம் கூட பொருளில்லாமல் எழுதுவதில் அவர்தான் கில்லாடி. :)) அடுத்தது வாலி //
மூனாவதா இன்னொருத்தர் இருக்கார், இனையத்துல.
-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
Post a Comment