Tuesday, October 9, 2007

சந்தனக் காற்றே...

படம்: தனிக்காட்டு ராஜா.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.





சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வாவா
காதோடுதான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஓ ஓ
நீங்காத ஆசை

(சந்தனக் காற்றே...)


நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன
நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல
பூலோகம் தெய்வீகம்
பூலோகம் மறைய மறைய
தெய்வீகம் தெரியத் தெரிய
வைபோகம்தான்...
தன்னானன்னானன்னானன்னான

(சந்தனக் காற்றே...)

கோபாலன் சாய்வதோ னனனன கோதை மடியில் னனனன
பூபாணம் பாய்வதோ னனனன பூவை மனதில் னனனன
பூங்காற்றும் சூடேற்றும்
பூங்காற்றும் தவழத் தவழ
சூடேற்றும் தழுவத் தழுவ
ஏகாந்தம்தான்...
தன்னானன்னானன்னானன்னான

(சந்தனக் காற்றே...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

2 comments:

Thanjavurkaran said...

Hai,
One of my favourite song of SPB is from Parru Parru Pattanam Paaru. the song is "YAAR THOORIGAI THANTHA OVIAM". One of excellent composition by IR and SPB sung with Uma Ramanan. Actors:Mohoan and Ranjani. Directed by Manivannan. Can you try for me.

ஸ்ரீ said...

வணக்கம் நண்பரே!!!

நீங்கள் கேட்டு இல்லை என்ற பதிலா??? நாளை மதியம் உங்கள் விருப்பத்தை வெளியிடுகிறேன். வந்தமைக்கு நன்றி :)