Friday, August 31, 2007

ஏரிக்கரை பூங்காத்தே...

படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: சிதம்பரநாதன்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.




ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்ன தேடி வர தூது சொல்லு

பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விறிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

(ஏரிக்கரை பூங்காத்தே...)

ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடிக்கொள்ளப்பாக்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராஜாங்கம் வரும் வரை ரோஜாவே கத்திரு

(ஏரிக்கரை பூங்காத்தே...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: