Friday, August 24, 2007

பூ மலர்ந்திட...

படம்: டிக் டிக் டிக்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜென்சி.



பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
நான் நடமிட உருகிய திருமகனே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
I love you I love you I love you
I love you I love you I love you


ஏன் இந்த கோபம்?
யார் தந்த சாபம்?
நீ மேடை மேகம்
ஏன் மின்னல் வேகம்?
கெடுத்தானே சிரிக்கின்ற பாவி
தடுத்தானே இது என்ன நீதி?
உனக்காக் எரிகின்ற ஜோதி
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையனை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
சநிதபமபதநி

தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூமாலை ஒன்று தோல் சேரும் இங்கே
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது
இவள் மனம் தீயில் நனையுது
போதையில் ஒரு தாமரை மலர்
தான் உடைந்தது தேன் நடந்தது
சநிதபமபதநி
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் தெரிவது விடிகதையோ
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே.


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: