Friday, August 31, 2007

பூபாள‌ம் இசைக்கும்...

படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: முத்துலிங்கம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்,உமா ரமணன்.




பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

(பூபாள‌ம் இசைக்கும்...)

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
திதிக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)

பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)


இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: