Tuesday, November 6, 2007

பாடும் வானம்பாடி...

படம்: நான் பாடும் பாடல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.



பாடும் வானம்பாடி ஹ..
பாடும் வானம்பாடி ஹ..
மார்கழி மாதமோ
பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ

(பாடும் வானம்பாடி...)

பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூச்சூடும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலைத் தென்றல் தாலாட்டும்

நெஞ்சில் ஆசை வெள்ளம் - ஆஆஆஆ
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா..

(பாடும் வானம்பாடி...)

மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும் போது
தாகம் கொஞ்சம் தீராதோ

தேவி போதும் போதும்- ஆஆஆஆஆ
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்

மோகங்கள் நீராடுது

(பாடும் வானம்பாடி...)

இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.

No comments: