படம்: இளமை ஊஞ்சலாடுகிறது.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சு
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமையிலேப் பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது...
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Showing posts with label சோகப்பாடல்கள். Show all posts
Showing posts with label சோகப்பாடல்கள். Show all posts
Thursday, October 18, 2007
காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...
படம்: ரோஜா.
உயிர்: ஏ.ஆர்.ரகுமான்.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால், நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
தென்றல் என்னைத் தீண்டினால், சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில், தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால், சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில், மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)
வீசுகின்ற தென்றலே! வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா! பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே! கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே! புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: ஏ.ஆர்.ரகுமான்.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால், நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!
தென்றல் என்னைத் தீண்டினால், சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில், தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால், சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில், மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)
வீசுகின்ற தென்றலே! வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா! பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே! கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே! புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!
(காதல் ரோஜாவே! எங்கே? நீ எங்கே?...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Wednesday, October 17, 2007
உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...
படம்:அபூர்வ சகோதரர்கள்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்..!
வானம் போல் - சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்..
(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்?
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்.!
தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...
(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)
கண்ணிரண்டில் நான்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை!
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்டவிதை யாவும் நல்ல மரம் ஆகும்..
ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...
(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..
என்னை நினைச்சே நானும் சிரிச்சேன்
தங்கமே ஞானத் தங்கமே..
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்..!
வானம் போல் - சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்..
(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்?
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்.!
தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞானத் தங்கமே..
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...
(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)
கண்ணிரண்டில் நான்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை!
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்டவிதை யாவும் நல்ல மரம் ஆகும்..
ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞானத் தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு..
நான் தான்...
(உன்னை நினைச்சே பாட்டுப் படிச்சேன்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
எஸ்.பி.பி,
கமல்ஹாசன்,
சோகப்பாடல்கள்
ராஜா என்பார் மந்திரி என்பார்...
படம்: புவனா ஒரு கேள்விக்குரி.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு
ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒருவழி இல்லை
(ராஜா என்பார் மந்திரி என்பார்...)
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு - ஒரு
ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு
ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒருவழி இல்லை
(ராஜா என்பார் மந்திரி என்பார்...)
நிலவுக்கு வானமுண்டு மலருக்கு வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு எனக்கென என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று உறவுக்குள் விலகி நின்றேன்
கலக்கம் ஏனோ மயக்கம் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு - ஒரு
ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவும் உண்டு அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
எஸ்.பி.பி,
சோகப்பாடல்கள்,
ரஜினி,
ஜானகி
Tuesday, October 16, 2007
இதயமே இதயமே...
படம்: இதயம்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே இதயமே...)
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே இதயமே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே
பனியாக உருகி நதியாக மாறி
அலை வீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர்க் காதல் உறவாடிக் கலந்தேன் இன்றே
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்டக் கோலம்
கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே இதயமே...)
என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சைத் தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகிப் போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே இதயமே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Monday, October 15, 2007
பூங்கொடிதான் பூத்ததம்மா...
படம்: இதயம்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து போனதம்மா
ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
(பூங்கொடிதான் பூத்ததம்மா...)
தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
(பூங்கொடிதான் பூத்ததம்மா...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து போனதம்மா
ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
(பூங்கொடிதான் பூத்ததம்மா...)
தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
(பூங்கொடிதான் பூத்ததம்மா...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
பாடிப் பறந்த கிளி...
படம்: கிழக்கு வாசல்.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
(பாடிப் பறந்த கிளி...)
ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது தாளாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் அது காயம்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
(பாடிப் பறந்த கிளி...)
ஒத்தையடிப் பாதையிலே நித்தம் ஒரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது தாளாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சுப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் அது காயம்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு
(பாடிப் பறந்த கிளி...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Saturday, October 13, 2007
ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...
படம் : திருடா திருடா.
உயிர்: ஏ.ஆர். ரகுமான்.
ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே
மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே
கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சிவளே
நல்ல களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு
போறவ போறவ தான் பொத்திகிட்டி போனவ தான்
கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு புட்டு
அரளிப் பூசூடி அழுதபடி போற புள்ள
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)
தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ
கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: ஏ.ஆர். ரகுமான்.
ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே
மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே
கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சிவளே
நல்ல களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு
போறவ போறவ தான் பொத்திகிட்டி போனவ தான்
கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு புட்டு
அரளிப் பூசூடி அழுதபடி போற புள்ள
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)
தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ
கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Tuesday, September 11, 2007
இரண்டு மனம் வேண்டும்...
படம்: வசந்த மாளிகை.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.
குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்துவிடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
(இரண்டு மனம் வேண்டும்...)
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆரும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போது
உள்ளம் பாவம் என்ன செய்யும்?
(இரண்டு மனம் வேண்டும்...)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே
(இரண்டு மனம் வேண்டும்...)
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?
(இரண்டு மனம் வேண்டும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: K.V.மகாதேவன்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: டி.எம்.செளந்தர்ராஜன்.
குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்துவிடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
(இரண்டு மனம் வேண்டும்...)
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆரும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போது
உள்ளம் பாவம் என்ன செய்யும்?
(இரண்டு மனம் வேண்டும்...)
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே
(இரண்டு மனம் வேண்டும்...)
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி?
(இரண்டு மனம் வேண்டும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
K.V.மகாதேவன்,
T.M.செளந்தர்ராஜன்,
கண்ணதாசன்,
சிவாஜி கணேசன்,
சோகப்பாடல்கள்
Thursday, September 6, 2007
ஈரமான ரோஜாவே...
படம்: இளமைக்காலங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
(ஈரமான ரோஜாவே...)
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
(ஈரமான ரோஜாவே...)
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சோகப்பாடல்கள்,
மோகன்
Tuesday, September 4, 2007
அழகான புள்ளி மானே...
படம்: மேகம் கருத்திருக்கு்.
உயிர்: மனோஜ் கியான் .
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சி வெகுமானம் அருமுடிச்சி அவமானம்
(அழகான புள்ளி மானே...)
அந்தப்புறத்த காவல் காக்க நானும் வந்தேங்க
என் அண்ணா பெயர காவல் காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே?
(அழகான புள்ளி மானே...)
வழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதியிருக்காது
நீ தோலைப்பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம் தானே
(அழகான புள்ளி மானே...)
மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராதா?
நான் கண்ணீராலே கழுவிப்பாத்தா கருப்பும் மாறாதா?
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சு வாடும் போது
நாக்குக்குள்ள புண்ணு வந்தா வார்த்தை ஏது?
(அழகான புள்ளி மானே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: மனோஜ் கியான் .
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சி வெகுமானம் அருமுடிச்சி அவமானம்
(அழகான புள்ளி மானே...)
அந்தப்புறத்த காவல் காக்க நானும் வந்தேங்க
என் அண்ணா பெயர காவல் காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே?
(அழகான புள்ளி மானே...)
வழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதியிருக்காது
நீ தோலைப்பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம் தானே
(அழகான புள்ளி மானே...)
மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராதா?
நான் கண்ணீராலே கழுவிப்பாத்தா கருப்பும் மாறாதா?
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சு வாடும் போது
நாக்குக்குள்ள புண்ணு வந்தா வார்த்தை ஏது?
(அழகான புள்ளி மானே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உறவுகள் தொடர்கதை...
படம்: அவள் அப்படித்தான்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
(உறவுகள் தொடர்கதை...)
வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
(உறவுகள் தொடர்கதை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
(உறவுகள் தொடர்கதை...)
வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
(உறவுகள் தொடர்கதை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சோகப்பாடல்கள்
Saturday, September 1, 2007
ஆறும் அது ஆழமில்லை...
படம்: முதல் வசந்தம்.
உயிர்: இளையராஜா.
குரல்: இளையராஜா.
ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு?
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
(ஆறும் அது ஆழமில்லை...)
மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக்கண்ணை ஏங்கவிட்டு இன்னும் ஒன்னை தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே!
(ஆறும் அது ஆழமில்லை...)
தண்ணியில கோலம் போடு, ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்ட கட்டு, அந்தரத்தில் தோட்டம் போடு,
ஆண்டவனை கூட்டு வந்து அவனை அங்கே காவல் போடு,
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வெச்சா கெடக்கும் அய்யா
ஆனா கெடக்காது நீ ஆசை வெக்கும் மாது அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே!
(ஆறும் அது ஆழமில்லை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: இளையராஜா.
ஆறும் அது ஆழமில்லை அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பாத்ததாரு?
அடி ஆத்தாடி அத பாத்த பேர கூறு நீ
(ஆறும் அது ஆழமில்லை...)
மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக்கண்ணை ஏங்கவிட்டு இன்னும் ஒன்னை தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு?
நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம் திரை போட்டு செஞ்ச மோசமே!
(ஆறும் அது ஆழமில்லை...)
தண்ணியில கோலம் போடு, ஆடிக்காத்தில் தீபம் ஏத்து,
ஆகாயத்தில் கோட்ட கட்டு, அந்தரத்தில் தோட்டம் போடு,
ஆண்டவனை கூட்டு வந்து அவனை அங்கே காவல் போடு,
அத்தனையும் நடக்கும் அய்யா ஆச வெச்சா கெடக்கும் அய்யா
ஆனா கெடக்காது நீ ஆசை வெக்கும் மாது அவ நெஞ்சம் யாவும் வஞ்சமே!
(ஆறும் அது ஆழமில்லை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Friday, August 31, 2007
ஏரிக்கரை பூங்காத்தே...
படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: சிதம்பரநாதன்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்ன தேடி வர தூது சொல்லு
பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விறிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காத்தே...)
ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடிக்கொள்ளப்பாக்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராஜாங்கம் வரும் வரை ரோஜாவே கத்திரு
(ஏரிக்கரை பூங்காத்தே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: சிதம்பரநாதன்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்ன தேடி வர தூது சொல்லு
பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விறிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காத்தே...)
ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடிக்கொள்ளப்பாக்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராஜாங்கம் வரும் வரை ரோஜாவே கத்திரு
(ஏரிக்கரை பூங்காத்தே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சோகப்பாடல்கள்
Thursday, August 23, 2007
நான் பாடும்...
படம்: இதயக்கோவில்.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
(நான் பாடும்...)
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது
(நான் பாடும்...)
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
(நான் பாடும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
(நான் பாடும்...)
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது
(நான் பாடும்...)
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது
(நான் பாடும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
எஸ்.பி.பி,
சோகப்பாடல்கள்,
மோகன்,
வைரமுத்து
பூங்காத்து திரும்புமா...
படம்: முதல் மரியாதை.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி.
பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?
(பூங்காற்று திரும்புமா...)
ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சொக ரக சோகந்தானே
யாரது போரது?
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா
(பூங்காற்று திரும்புமா...)
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது?
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: வைரமுத்து.
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி.
பூங்காற்று திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட மடியில் வெச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா?
(பூங்காற்று திரும்புமா...)
ராசாவே வருத்தமா?
ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா?
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சொக ரக சோகந்தானே
யாரது போரது?
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா
(பூங்காற்று திரும்புமா...)
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது?
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க
அடி நீதானா அந்தக் குயில்?
யார் வீட்டு சொந்தக் குயில்?
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே
நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா?
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
சோகப்பாடல்கள்,
மலேசியா வாசுதேவன,
வைரமுத்து,
ஜானகி
Subscribe to:
Posts (Atom)