படம்: அக்னி நட்சத்திரம்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், சித்ரா.
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா அன்பே அன்பே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Showing posts with label கே.ஜே.யேசுதாஸ். Show all posts
Showing posts with label கே.ஜே.யேசுதாஸ். Show all posts
Monday, October 8, 2007
Tuesday, September 18, 2007
ராஜ ராஜ சோழன் நான்...
படம்: இரட்டை வால் குருவி.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
(ராஜ ராஜ சோழன் நான்...)
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
(ராஜ ராஜ சோழன் நான்...)
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி
(ராஜ ராஜ சோழன் நான்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
(ராஜ ராஜ சோழன் நான்...)
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
(ராஜ ராஜ சோழன் நான்...)
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி
(ராஜ ராஜ சோழன் நான்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
தென்றல் வந்து என்னைத்தொடும்...
படம்: தென்றலே என்னைத்தொடு.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜானகி.
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து என்னைத்தொடும்...)
தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து என்னைத்தொடும்...)
தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக்கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து என்னைத்தொடும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜானகி.
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு
(தென்றல் வந்து என்னைத்தொடும்...)
தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது
(தென்றல் வந்து என்னைத்தொடும்...)
தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக்கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்
(தென்றல் வந்து என்னைத்தொடும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
மோகன்,
ஜானகி
பாட வந்ததோ...
படம்: இளமைக் காலங்கள்.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: கே ஜே யேசுதாஸ், சுசீலா.
பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
(பாட வந்ததோ...)
ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூரும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி
(பாட வந்ததோ...)
மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூரும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்
பூவே...பூவைக்கு ஏனிந்த வாசம்
(பாட வந்ததோ...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: வாலி.
குரல்: கே ஜே யேசுதாஸ், சுசீலா.
பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
(பாட வந்ததோ...)
ராஜமாலை தோள்சேரும் நாணமென்னும் தேனூரும்
கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி
(பாட வந்ததோ...)
மூடிவைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது இமைகள் இறங்காது
தேனே...கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூரும் நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்
பூவே...பூவைக்கு ஏனிந்த வாசம்
(பாட வந்ததோ...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சுசீலா,
மோகன்
Thursday, September 6, 2007
செந்தாழம் பூவில்...
படம்: முள்ளும் மலரும்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து வளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம் பூவில்...)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் குள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம் பூவில்...)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
(செந்தாழம் பூவில்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து வளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
(செந்தாழம் பூவில்...)
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் குள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
(செந்தாழம் பூவில்...)
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
(செந்தாழம் பூவில்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
கண்ணே கலைமானே...
படம்: மூன்றாம் பிறை.
உயிர்: இளையராஜா.
உடல்: கண்ணதாசன்.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
(கண்ணே கலைமானே...)
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
(கண்ணே கலைமானே...)
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
(கண்ணே கலைமானே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: கண்ணதாசன்.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
(கண்ணே கலைமானே...)
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
(கண்ணே கலைமானே...)
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
(கண்ணே கலைமானே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கண்ணதாசன்,
கமல்ஹாசன்,
கே.ஜே.யேசுதாஸ்
ஈரமான ரோஜாவே...
படம்: இளமைக்காலங்கள்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
(ஈரமான ரோஜாவே...)
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே. யேசுதாஸ்.
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து
(ஈரமான ரோஜாவே...)
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி...
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
(ஈரமான ரோஜாவே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சோகப்பாடல்கள்,
மோகன்
Tuesday, September 4, 2007
அழகான புள்ளி மானே...
படம்: மேகம் கருத்திருக்கு்.
உயிர்: மனோஜ் கியான் .
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சி வெகுமானம் அருமுடிச்சி அவமானம்
(அழகான புள்ளி மானே...)
அந்தப்புறத்த காவல் காக்க நானும் வந்தேங்க
என் அண்ணா பெயர காவல் காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே?
(அழகான புள்ளி மானே...)
வழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதியிருக்காது
நீ தோலைப்பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம் தானே
(அழகான புள்ளி மானே...)
மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராதா?
நான் கண்ணீராலே கழுவிப்பாத்தா கருப்பும் மாறாதா?
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சு வாடும் போது
நாக்குக்குள்ள புண்ணு வந்தா வார்த்தை ஏது?
(அழகான புள்ளி மானே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: மனோஜ் கியான் .
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சி வெகுமானம் அருமுடிச்சி அவமானம்
(அழகான புள்ளி மானே...)
அந்தப்புறத்த காவல் காக்க நானும் வந்தேங்க
என் அண்ணா பெயர காவல் காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
வக்கீலுக்கு ஃபீசு என்ன மானம் தானே?
(அழகான புள்ளி மானே...)
வழைமரத்தில் ஊஞ்சல் கட்ட வசதியிருக்காது
நீ தோலைப்பாத்து மாடு புடிச்சா தொழிலுக்காகாது
புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே
தூண்டியில மாட்டிக்கிட்டா சோகம் தானே
(அழகான புள்ளி மானே...)
மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராதா?
நான் கண்ணீராலே கழுவிப்பாத்தா கருப்பும் மாறாதா?
நெஞ்சுக்குள்ள முள்ளு தச்சு வாடும் போது
நாக்குக்குள்ள புண்ணு வந்தா வார்த்தை ஏது?
(அழகான புள்ளி மானே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
அகரம் இப்போ சிகரம் ஆச்சு...
படம்: சிகரம்.
உயிர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)
கார்காலம் வந்தாலென்ன கடும் கோடை வந்தாலென்ன
மழை வெல்லம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே
(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆரும்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)
கார்காலம் வந்தாலென்ன கடும் கோடை வந்தாலென்ன
மழை வெல்லம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே
(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆரும்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
என் இனிய பொன் நிலாவே...
படம்: மூடுபனி.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய பொன் நிலாவே...)
பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....
(என் இனிய பொன் நிலாவே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண் நீல வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய பொன் நிலாவே...)
பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....
(என் இனிய பொன் நிலாவே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உறவுகள் தொடர்கதை...
படம்: அவள் அப்படித்தான்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
(உறவுகள் தொடர்கதை...)
வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
(உறவுகள் தொடர்கதை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே.
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதர்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்
(உறவுகள் தொடர்கதை...)
வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது
(உறவுகள் தொடர்கதை...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சோகப்பாடல்கள்
Friday, August 31, 2007
ஏரிக்கரை பூங்காத்தே...
படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: சிதம்பரநாதன்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்ன தேடி வர தூது சொல்லு
பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விறிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காத்தே...)
ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடிக்கொள்ளப்பாக்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராஜாங்கம் வரும் வரை ரோஜாவே கத்திரு
(ஏரிக்கரை பூங்காத்தே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: சிதம்பரநாதன்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி என்ன தேடி வர தூது சொல்லு
பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாதை வழி பூ விறிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காத்தே...)
ஓடிச்செல்லும் வான் மேகம் நிலவை மூடிக்கொள்ளப்பாக்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரணும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராஜாங்கம் வரும் வரை ரோஜாவே கத்திரு
(ஏரிக்கரை பூங்காத்தே...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
இசைத்தோர்
இளையராஜா,
கே.ஜே.யேசுதாஸ்,
சோகப்பாடல்கள்
பூபாளம் இசைக்கும்...
படம்: தூறல் நின்னு போச்சு.
உயிர்: இளையராஜா.
உடல்: முத்துலிங்கம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்,உமா ரமணன்.
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
(பூபாளம் இசைக்கும்...)
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
திதிக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனநனனா
(பூபாளம் இசைக்கும்...)
பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனநனனா
(பூபாளம் இசைக்கும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
உடல்: முத்துலிங்கம்.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்,உமா ரமணன்.
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
(பூபாளம் இசைக்கும்...)
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
திதிக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனநனனா
(பூபாளம் இசைக்கும்...)
பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனநனனா
(பூபாளம் இசைக்கும்...)
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Friday, August 24, 2007
பூ மலர்ந்திட...
படம்: டிக் டிக் டிக்.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜென்சி.
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
நான் நடமிட உருகிய திருமகனே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
I love you I love you I love you
I love you I love you I love you
ஏன் இந்த கோபம்?
யார் தந்த சாபம்?
நீ மேடை மேகம்
ஏன் மின்னல் வேகம்?
கெடுத்தானே சிரிக்கின்ற பாவி
தடுத்தானே இது என்ன நீதி?
உனக்காக் எரிகின்ற ஜோதி
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையனை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
சநிதபமபதநி
தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூமாலை ஒன்று தோல் சேரும் இங்கே
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது
இவள் மனம் தீயில் நனையுது
போதையில் ஒரு தாமரை மலர்
தான் உடைந்தது தேன் நடந்தது
சநிதபமபதநி
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் தெரிவது விடிகதையோ
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே.
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
உயிர்: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ், ஜென்சி.
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
நான் நடமிட உருகிய திருமகனே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
I love you I love you I love you
I love you I love you I love you
ஏன் இந்த கோபம்?
யார் தந்த சாபம்?
நீ மேடை மேகம்
ஏன் மின்னல் வேகம்?
கெடுத்தானே சிரிக்கின்ற பாவி
தடுத்தானே இது என்ன நீதி?
உனக்காக் எரிகின்ற ஜோதி
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையனை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
சநிதபமபதநி
தேனாறு ஒன்று நீராடும் இங்கே
பூமாலை ஒன்று தோல் சேரும் இங்கே
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
சுடச்சுட ஆசை வருகுது
இவள் மனம் தீயில் நனையுது
போதையில் ஒரு தாமரை மலர்
தான் உடைந்தது தேன் நடந்தது
சநிதபமபதநி
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
I love you I love you I love you
I love you I love you I love you
விழிகளில் தெரிவது விடிகதையோ
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே.
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
Subscribe to:
Posts (Atom)