படம்: ஒரு பொண்ணு நெனச்சா.
உயிர்: எஸ். ஏ. ராஜ் குமார்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன்.
மீண்டும் பெங்களூருக்கு மாற்றப்பட்டு விட்டேன் அதனால் இனி தினமும் பாடல்கள் தான் நம் வலைப்பூவில் :) .
இந்த வார இறுதி பயணம் அதனால் பாடல் வரிகள் புதன் கிழமை அன்று வெளியிடப்படும்.
இசையில் நனைவோம்...
-ஸ்ரீ.
2 comments:
நண்பரே, எனக்கு அருணகிரி நாதர் படத்தில் இடம்பெறும் முத்தைத்தரு.. என தொடங்கும் திருப்புகழ் பாடல் கிடைக்குமா ? பாடியது T.M.S என நினைக்கிறேன்.
Nice postings. Enjoyed your selections. :)
Post a Comment